Friday, March 18, 2016

நாகம்மையார்

1933ம் ஆண்டு நாகம்மையார்
 மரணமடைந்தார்கள்  யாரையும்
அழவேண்டாம் என்று சொன்னார்
ஈவெரா எழுதியது
அடிமை போயிற்றென்று சொல்வேனா
ஆதரவு  போயிற்றென்று சொல்வேனா
இன்பம் போயிற்றென்று சொல்வேனா
ஒன்றுமே விளங்கவில்லை "
இயக்கப் பணிகளில்
 மேலும் தீவிரமாக
ஈடுபட நாகம்மையார்
மறைவும் நன்மைக்கே

என்று கருதினார்