1933ம் ஆண்டு
நாகம்மையார்
மரணமடைந்தார்கள் யாரையும்
அழவேண்டாம் என்று
சொன்னார்
ஈவெரா எழுதியது
“அடிமை போயிற்றென்று
சொல்வேனா
ஆதரவு போயிற்றென்று சொல்வேனா
இன்பம்
போயிற்றென்று சொல்வேனா
ஒன்றுமே
விளங்கவில்லை "
இயக்கப் பணிகளில்
மேலும் தீவிரமாக
ஈடுபட
நாகம்மையார்
மறைவும்
நன்மைக்கே
என்று கருதினார்