குடியரசைத்
தொடங்கினார்
1933ல் அரசை
எதிர்த்து எழுதினார் 1925ல்
இது முதலாளித்துவ
ஆட்சி
பணக்காரர்களுக்கு
பதவியும்
கல்வியும்
கிடைக்கிறது
இது ஒழிய
வேண்டும்
என்று எழுதினார்
ஈவெரா
வுக்கு 6 மாத
சிறை
வெளியீட்டாளரான
கண்ணம்மாவுக்கு
3 மாத சிறை
குடியரசு
நிறுத்தப்பட்டது
ஈவெரா ஈரோடு
வேலைத்திட்டத்தை அறிவித்தார்
நீதிக்கட்சி
ஆதரித்தது
ஈவெரா
நீதிக்கட்சியை
ஆதரித்தார்
சிங்காரவேலர்
ஜீவானந்தம் அதை
விரும்பவில்லை
1934 தேர்தலில் நீதிக்கட்சி
படுதோல்வி
அடைந்தது
நான் ஏன்
பிறந்தேன்
என்கிற வீரர்
பகத்சிங்கின்
தமிழாக்கம் தடை
செய்யப்பட்டது
ஈவெரா சமதர்மப்
பிரச்சாரத்தைக்
கைவிடாவிட்டால் சுயமரியாதை
இயக்கம் தடை
செய்யப்படும்
என்று அரசு
அறிவித்தது
எனவே ஆங்கில
அரசாங்கத்தை
ஆதரித்து
குடியரசில் வெளியிட்டார்
இளைஞர்கள்,சிங்காரவேலர்,
ஜீவானந்தம்
எதிர்த்தனர்
பர்ப்பனரல்லாதார்
நலம் நாடி
நீதிக்கட்சியின்
பக்கம் திரும்பினார்