Friday, July 31, 2015

திரு அப்துல் கலாம் பற்றிய கவிதை

கிராமத்தில் பிறந்து
அரசுப் பள்ளியில் படித்து
உயர்ந்த நிலைக்கு உயர்ந்தவர்
நம்மையெல்லாம் கனவு
காணச் சொன்னார் .ஆனால்
விமானியாக வேண்டும்  என்கிற
அவர்கனவு  நிறைவேறவில்லை