நாச்சியப்பன் சிதம்பரம்
Labels
அகராதி
கவிதைகள்
திருக்குறள் கதைகள்
Thursday, December 11, 2014
தொகுதி - 2
11. Jewellery - அணிகலன்
12. Furniture - அறைகலன்
13. Sofa - பஞ்சிருக்கை
14. Arrival - வருகை
15. Departure - புறப்பாடு
16. VIP lounge - சான்றோர் இருக்கை
17. Passport - கடவுச்சீட்டு
18. Airport - வானூர்தி நிலையம்
19. Aeroplane - வானூர்தி
20. Immigration - குடியேற்ற அனுமதி
7. மக்கட்பேறு
"
தம்மின்தம்
மக்கள்
அறிவுடைமை
மாநிலத்து
மன்னுயிருக்கு
எல்லாம்
இனிது
."
(
தம்
மக்களின்
அறிவுடைமை
,
பெற்றோர்
தமக்கு
இன்பம்
பயப்பதைக்
காட்டிலும்
இம்
மாபெரும்
உலகத்தில்
வாழும்
உயிர்களுக்கு
எல்லாம்
இன்பம்
பயப்பதாகும்
)
நல்லதம்பியின்
பிள்ளைகள்
இருவரும்
பாவலரின்
வழிகாட்டுதலில்
அறிவுமிக்கவர்களாக
வளர்ந்துள்ளனர்
.
பெரியவன்
பாவாணன்
இரண்டாம்
ஆண்டு
வேதியல்
(chemistry)
படிக்கிறான்
.
பாடத்திட்டத்தில்
உள்ள
நூல்களோடு
படிப்பை
நிறுத்திக்கொள்வதில்லை
.
நூலகத்தில்
உள்ள
மூல
நூல்களை
வீட்டுக்கு
எடுத்து
வந்து
குறிப்புகள்
எடுத்துக்கொள்வான்
.90%
மதிப்பெண்
பெற்று
வகுப்பில்
முதல்
இடத்தைத்
தக்க
வைத்துக்கொள்வான்
.
துணைப் பாடமான
இயற்பியலிலும்
(physics)
அதே
போல்
நன்கு
படித்து
முதலிடம்
பெறுவான்
.
வேதியல்
கழகத்தின்
கூட்டங்களில்
வேதியல்
தலைப்புகளில்
தமிழில்
உரையாற்றுவான்
.
மேலும்>>
Wednesday, December 3, 2014
சுப.முத்துராமன் (எஸ்.பி .முத்துராமன் )
சுப்பையா
-
விசாலாட்சி
பெற்ற
பிள்ளை
சுறுசுறுப்பாய்
எப்போதும்
இயக்கும்
பிள்ளை
அப்பாவின்
குடும்பத்தில்
மூத்த
பிள்ளை
ஆனாலும்
திரையுலகின்
தத்துப்பிள்ளை
தப்பிவிடும்
கலையுலகில்
தவறாத
நல்லபிள்ளை
தனக்கென்று
வசதிகளைச்
சேர்த்ததில்லை
எப்போதும்
எல்லோர்க்கும்
உதவும்
வாழ்க்கை
எந்நாளும்
இப்படியே
வாழ்க
வாழ்க
!
தந்தை
தம்பியர்
தங்கை
பிள்ளைகள்
மருகன்
மருகியர்
பேரன்
பேத்திகள்
சொந்தம்
நட்புடன்
சேர்ந்து
யாவரும்
அறுபது
அறுபதில்
வாழ்த்த
வாழ்கவே
!
மேலும்>>
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)