Saturday, January 3, 2015

பொங்கல் வாழ்த்து




தமிழ்நாட்டுப் பிள்ளையெல்லாம்

    தமிழ்ப்பெயர் தாங்கும் நாளே

தமிழ்நாட்டின் மன்ற மெல்லாம்

    தமிழிசை  பொங்கும் நாளே

தமிழ்வேதம்  குறளே  என்று

     தமிழினம் ஆர்க்கும் நாளே

தமிழருக்குப் பொங்கல் நாளாம் !


     தமிழினி வளரும் வாழும் !!

No comments:

Post a Comment