1937ல் நீதிக்கட்சி
படுதோல்வி
அடைந்தது
காங்கிரஸ்
வெற்றி பெற்றது
ராஜகோபாலாசாரியார்
முதல்வரானார்
பள்ளிகளில்
இந்தியைப்
புகுத்தினார். மறைமலை
அடிகள்,
சோமசுந்தர பாரதி ,
கி ஆ பெ விசுவநாதம்
எல்லோரும்
எதிர்த்தனர்
ஈவெரா தடயைமீறி
சிறைப்பட்டார் 167 நாட்கள்
பெல்லாரி
சிறையில்
அடைக்கப் பட்டார்
சிறையில் 190 பவுண்டு
எடையிருந்த ஈவெரா
166 பவுண்டாகக்
குறைந்தார்
வழக்கம்போல்
எதிர் வழக்காடவில்லை
நீதிபதியின்
மீதும்
அரசாங்கத்தின்
மீதும்
நம்பிக்கையில்லை என்று
வாக்குமூலம்
மட்டும் கொடுத்தார்
தாலமுத்துவும்
நடராசனும்
சிறையிலேயே மாண்டனர்
ஈவெரா நினைவுத் தூண்
எழுப்பினார்
பிற்காலத்தில்
சென்னையில் எம்
எம் டி எ
கட்டிடத்துக்கு
தாலமுத்து நடராசன்
மாளிகை என்று
கலைஞர் பெயர் சூட்டினார்
1271 பேர்
சிறைத்தண்டனை பெற்றனர்
ஈவெரா வை விடுதலை
செய்த அரசு
படிப்படியாக
மற்றவர்களையும்
விடுதலை செய்தது
ஈவெரா சிறையிலிருக்கும்போதே
நீதிக்கட்சித்
தலைவரானார்
தமிழர் படை
அமைக்கப்பட்டது
திருச்சியிலிருந்து
புறப்பட்டு
வழியெல்லாம்
பிரசாரம்
செய்து கொண்டு
சென்னை
வந்தடைந்தனர்
வரவேற்பு
1 லட்சம் பேர்
கலந்து
கொண்ட கடல்கரைக் கூட்டம்
தமிழ்நாடு
தமிழருக்கே
என்று
அறிவித்தார்
1001 ரூபா பணமுடிப்பு
சென்னையில் வழங்கப்பட்டது
மற்ற ஊர்களிலும்
பணமுடிப்பு
வழங்கப்பட்டது
வணிக வரியை
உயர்த்தியதால்
வணிகர்களும்
போராட்டத்தில்
கலந்து கொண்டனர்
ஈவெரா தமிழர்
தலைவர் ஆனார்.
No comments:
Post a Comment