Friday, June 17, 2016

பிழைதிருத்தம்

பெரியார் கவிதையில் குடியரசு 
என்கிற தலைப்பில்
 ' நான் ஏன் பிறந்தேன் '
என்கிற நூலின் தமிழாக்கம்
தடை செய்யப் பட்டது
என்று  எழுதியிருக்கிறேன்
தடை செய்யப்பட்ட நூல்
பகத்சிங் எழுதிய
' நான் ஏன் நாத்திகன்' என்பதாகும்
பிழைக்கு வருந்துகிறேன் 
சுட்டிக்காட்டிய  சுபவீ க்கு நன்றி

No comments:

Post a Comment