Thursday, May 18, 2017

பெரியார் வசன கவிதை - நிறைவு

பெரியார் வசன கவிதை  போன வாரத்துடன்
நிறைவேறியது . அது பெரியாரைப் பற்றியும்
அவருடன் தொடர்புடைய பெரியோர்களைப்
பற்றியும் இருந்தது அதை நூலாக வெளியிடலாம்
என நினைத்தேன்.  நம் சுபவீ அவர்கள்   'பெரியாரும்  பெரியோரும் '
என்று நூலுக்குப் பெயர் வைக்கலாம் என்றார்கள் .
அதே பெயரில் நூலை 5.6.2017 அன்று வெளியிடுகிறேன்
அதற்கான அழைப்பை அனுப்பிக் கொண்டிருக்கிறேன் .
அழைப்புக் கிடைத்தவர்கள் வெளியீட்டு விழாவுக்கு
வர வேண்டுகிறேன் .வாரம் தோறும் படித்தவர்களுக்கு நன்றி .
வலைப்பூவில் 13000 பார்வைகள் வந்துள்ளன. 

No comments:

Post a Comment