புள்ளும் ;புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்புநனி உடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழியப் புல்லென் றன்றே ;
இன்னும் உலெனே - தோழி ! _ இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உறைக்குநர்ப் பெறினே .
தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு தனி உடைத்து ; வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று! இந் நிலையை ,தண்ணிய கமழும் ஞாழல் உள்ள தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறின் ,இன்னும் உளென்
இப்பாடலை எழுதியவர் பெருங்கண்ணன்
No comments:
Post a Comment