" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல் பாடல் 28
" மூட்டுவேன் கொல் தாக்குவேன்
கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப வென்
உயவுநோய் யறியாது துஞ்சும் ஊர்க்கே “
பாடலின் பொருள்
:சுழல்கின்ற வடைக் காற்று வருந்தா நிற்ப
என் காம நோய் அறியாது இனிது
துயில்கின்ற இவ்வூரின் கண்
: அவர் அறியுமாறு மூளச் செய்து
அறிவிப்பேனா முழக்கம் உண்டாகும்படி கூப்பிடுவேனோ
நயம் : மன ,மொழி மெய்களால்
முயன்று இவ்வூருக்கு
அறிவிப்பேனோ என்றவாறு
பாடலைப் பாடியவர் அவ்வையார்
திருமணத்திற்கு முன் பொருள் சேர்ப்பதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் நெடுநாள் ஆகியும் வராத நிலையில், தலைவி தன் ஆற்றாமையைத் தன் தோழியிடம் உரைக்கும் பாடல் இது. நான் எனக்குள் சிதைந்து கொண்டிருக்கிறேன், இந்த ஊர் கவலையற்று உறங்கி கொண்டிருக்கிறதே...முட்டிக் கொள்ளவா, ஓ வென்று உரக்கக் குரல் கொடுக்கவா எனப் புலம்புகிறாள் தலைவி.
ReplyDeletethank you subavee.
ReplyDelete