மாரி ஆம்பல்
அன்ன கொக்கின்
பார்வல்அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேர்அளைச் செலீஇயர் ,அண்டர்
கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உளஈண்டு விலைஞர் வளையே
பாடலின் பொருள்
மாரிக்காலத்து ஆம்பலைப் போன்ற கொக்கின் பார்வையை
வெருவியதாலான நண்டு கண்டல் மரத்தின் வேரிடத்தில் உள்ள வளியிடத்து செல்ல அண்டாது வலிகயிற்றை அரிந்து பெரிய வல்லமையோடு வலையில் அழுத்தும்
து ற யினை உடையான் வாராமல் அமைவானாயிம்
அமைந்திடுக ,சிரியனவும் உள்ளன ,இங்கு வளையல் விற்பார் கையிடத்து வளைகள்
பாடலை பாடியவர் குன்றியனார்
No comments:
Post a Comment