Sunday, April 1, 2018

குறுந்தொகை - பாடல் 96

"அருவி வேங்கைப் பெருமலை  நாடற்கு
யானெவன்  செய்கோ என்றி; யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல்? நன்னுதல்! நீயே  "

பாடலின் பொருள் :

நல்ல நெற்றியை உடைய தோழியே அருவியையும் வேங்கை மரங்களையும்
பெரிய மலைகளை உடைய  நாட்டை உடைய தலைவன் பால் உள்ள
குறைக்கு என்ன பரிகாரம் செய்ய வல்லேன் என்று கூறா நின்றவனை
நீ அவ்வாறு பொருட்டு கூறிய விளையாட்டு மொழி என்று நினையாது
வாய்மை என்று கருதி விடுவேனாயின்  நீ என்ன தன்மை
உடைமை ஆகுமை

பாடலை பாடியவர் அள்ளுர் நன்முல்லையார் 


No comments:

Post a Comment