"தழைஅணி அல்குல் தாங்கல்செல்லா
நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின:
யாங்குஆ குவள்கொல் பூங்குழை?" என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு- இப் பேதை ஊரே
பாடலின் பொருள்
தலியய் அணிந்த அல்குலுடன் எதயும் பொறுக்க மாட்டாத நுண்நிய சிறிய
இடைக்கு துன்பமாகும்படி அவளது அழகிய மெல்லிய மார்பு நிரம்பப் பருத்துத் திரண்டுருண்ட தேமல் உள்ள முலைகள் செப்புடன் மாறுபட்டமன .ஆகவே இப் பருவம் எய்திய பூ ங்குழை எது நிலையை அடைவாளோ என்று பருவம் எய்தித் தள தள வென்று வளர்ந்து விட்டாளே என்ன ஆகுமோ என்று மகளை ப் பற்றிக் கவலைப் பாடமல் தோழி சாடுவதுபோல பேசுகிறாள் ஆயினும் தலைவனுக்கு இவள் தலிவனுக்கு இவள் இட் செரியாக் கூடும் என எச்சரிக்கிறாள்
No comments:
Post a Comment