Sunday, November 30, 2014

சிந்தனை


சிந்தனை ஒரு ஏற்பாடல்ல ;

சிந்திக்கிறவனுக்குள் ஏற்படும் சிலிர்ப்பு ;

சிலிர்ப்பின் வெளிப்பாடு;

எழுத்தும் பேச்சும்

அந்த வெளிப்பாட்டை

 உணர்த்தும் ஒளிக்கீற்றுகள்!

சமூகத்துக்கான சிந்தனை மலரட்டும்.


No comments:

Post a Comment